| வெடித்தபின்பு கமலமுனி சித்துதாமும் விருப்பமுடன் புஜண்டரைத்தான் பனதிலெண்ணி அடிப்படையி லிருந்துமல்லோ சித்துதாமும் அவனியிலே பாறையது வெடித்தபின்பு நடிப்புடனே ஜெகஜோதி மின்னல்போல நாதாந்த சித்தொளியும் வெளியில்வந்து துடிப்புடனே சீஷவர்க்கந் தன்னைக்கண்டு தீர்க்கமுடன் தாமுரைத்தார் அதீதமாமே |