| வந்தோமே சித்தொளிவின் பதாம்புயத்தை வாகுடனே கண்டுதெரிசிப்பதற்கு அந்தமுடன் வந்ததொரு எங்களைத்தான் வாதரிக்க வேண்டுமென்றுவடிபணிந்து எந்தவிதந் தன்னிலேதான்எங்களுக்கு எழிலான வுபதேசஞ் செடீநுவீரென்று முந்தவே குகைதேடி வந்தோமையா முன்னின்று கார்க்கவென வகுத்திட்டாரே |