| இருந்தாலும் தேகமது நிலைநில்லாது எலிலான தேகமது மண்ணாடீநுப்போகும் குருந்தவே காயாதி கொண்டிட்டாலும் கொப்பெனவே மண்ணோடே மண்ணாடீநுப்போகும் பொருந்தவே நானிருந்தேன் கோடிகாலம் பொங்கமுடன் காட்சிகளு மனேகங்கண்டேன் வருந்தியே பராபரத்தை மனதிலுண்ணி வாகுடனே காண்பதுவே மோட்சந்தானே |