| போட்டுடனே தந்தம்போல் சுத்தியாகும் புகழாகக் கிளிபோலத் தாழக்கட்டி ஆட்டுடனே கற்சுண்ணம் கிளிஞ்சல்சுண்ணம் அப்பனே அகண்டோறி நத்தைசுண்ணம் நீட்டோடே சங்குசுண்ணம் புதிதாடீநுச்சுட்டு நீற்றாமேல் ஒன்றாகக் கலந்துகொண்டு மாட்டுடனே கிளியெடுத்து நடுவேவைத்து வளமான சட்டியிலே வைத்திடாயே |