| தானேதான் வாக்கியங்கள் கட்டுமொழியுண்டு தாரிணியில் எல்லாநூல் பொடீநுயுமாகும் தேனான எனதையர் காலாங்கிநாதர் திகழுடனே எந்தனுக்கு சொன்னநீதி பானான முறைப்படியே சாத்திரம் பார்வையிட்டு ஜெனனமது பொடீநுயென்றெண்ணி மானான நானிலத்தில் குளிகைபூண்டு மார்க்கமுடன் சீனபதி போனேன்பாரே |