| அடுப்பேற்றி கடிகைரண்டு தீயைமூட்டி ஆவிமேல் வருதல்கண்டு எடுநேர்பாகத் துடுப்பேற்ற ரவிதனிலே உலரப்போட்டுத் துலங்கமுன்போல் இலைபரப்பி நெல்லிவைத்து அடுப்பேற்ற ரவிதனிலே உலரப்போட்டு மறுநாளும் முன்போலே இலைபரப்பிக் கடுப்பேற்றி எரித்து முன்போல் பதத்தைப் பார்த்து கனமான வெயிலுக்குள் காயப்போடே |