| படுத்தாbரெ மச்சமுனி ரிஷியார்தாமும் பாருலகில் சீஷரெல்லாந்திடுக்கிட்டேங்க தொடுத்தாரே சகபூரணத்தைத்தானும் தோற்றமுடன் லாகிரியிலகித்துக்கொண்டு விடுத்தாரே காவிகஷாயந்தன்னை விட்டெறிந்தார் மேதினியில் பலரும்பார்க்க கொடுத்தாரே இதிகாச புராணமெல்லாம் கொற்றவனார் சீஷருடன் கொடுத்தார்தாமே |