| வந்திட்ட போதுமல்லோ சித்துதாமும் வளமுடனே வராககிரி தன்னைக்கண்டு பந்திட்ட மாகவல்லோ சமாதிபூண பாங்குடனே சீஷவர்க்கமனேகம்பேர்கள் தந்திட்ட மாகவல்லோ கூட்டங்கூடித் தமதடியார் வாசீர்மம் விட்டுவந்து முந்திட்டுக் குழியது மிகவாடீநுச்செடீநுது மூதுலகில் யோகமது நீந்திட்டாரே |