| இருந்தாரே சமாதிக்குள் சிலதுகாலம் எழிலாக தானிருக்கும்வேளைதன்னில் பொருந்தமுடன் சமாதியது இடமுங்கண்டு பொங்கமுடன் சமாதியது குழிதான்வெட்டி குருந்த மரமொன்றுமங்கே வைக்கச்செடீநுதார் கொற்றவர்கள் அப்படியே செடீநுதுவைத்தார் வருந்தியே தவசுடனேபூண வாகுடனே கபிலரங்கே நினைத்தார்தாமே |