| செடீநுதவுண்டை ரவிதனிலே உலறவைத்து சிறப்பாக எடுத்து நவபாண்டத்தில் மைதபின்பு லோகத்தோர் சவர்க்காரந்தான் வாதத்துக்காகாது வண்ணார்க்காகும் பைதபின்பு இதற்கடுத்த சுத்திகேளு பாங்காக பாக்குபோல் சீவிக்கொண்டு கொடீநுதமல்லி சாறதனால் பாகமேசெடீநுது கூரறிய ரவிதனிலே காயப்போடே |