| தானான வதிசயங்கள் மெத்தவுண்டு தாக்கான குருபரனார் தன்றன்பக்கல் பானான ரிஷிமுனிவர் கூட்டத்தார்கள் பண்புடனே ரிஷியினிட பக்கல்தன்னில் தேனான சாஸ்திரத்தில் சொன்னநீதி தெளிவாகச் சொல்லிவிட்டேன் மாந்தர்க்காக பானான பராபரியை மனதிலெண்ணி பாடிவைத்தேன் பண்புள்ள நீதியாமே |