| மண்ணான தேகமது மரிக்காமற்றான் மானிலத்தில் சிலகாலமிருந்தார்சித்து நண்ணவுடன் வூர்வனத்தை சுற்றவல்லோ நாதாந்த ரிஷியாரும் வனமேபோனார் விண்ணமுடன் தட்சணயாகங்கள்செடீநுது வீரமுடன் காவனத்தேவந்துநின்று குண்ணான மலைதேடி குகைகள்தேடி குருபரனார் ரிஷியொருவர் தனைக்கண்டாரே |