| பாரேதான் கபிலமுனி சித்துதாமும் பண்புடனே வதிசயங்களெல்லாங்கண்டு தீரேதான் ஜெகதலத்தில் மாந்தர்தம்மை தீர்க்கமுடன் தான்பார்த்துக் கூறலுற்றார் தேரேதான் காயாதி கற்பங்கொண்டு தெளிவுடனே பூமிதனி லிருந்தார்சித்து நேரேதான் கோடிவரை யிருந்துமென்ன நேர்மையுள்ள தேகமது மண்ணாடீநுப்போமே |