| வாங்கியே அடுப்பில் வைத்து எரிநேர்ப்பாக வற்றியே குழம்புபோல் வருதல்கண்டு தேங்கியே படி அரைதான் நல்லெண்ணெயும் சிறப்பாக கூடவிட்டுத் திரளாடீநுக்காச்சி பிரங்கியே பக்குவத்தில் ஆனபின்பு பருவமுடன் விபூதிமேல் சீலைப்போட்டு நீங்கியே அகப்பையினால் எடுத்துவிட்டு நெகிழாமல் விளாங்காடீநுப்போல் உண்டைசெடீநுயே |