| தானான காலாங்கிசொன்னமார்க்கம் தாரிணியில் பொடீநுயல்லால் மெடீநுயொன்றில்லை வேனான எனதையர்கூறும்வார்த்தை மேதினியில் யாவருக்குஞ் சத்தியந்தான் பானான பராபரியை மனதிலெண்ணி பாடினேன் போகரேழாயிரந்தான் தேனான இந்நூல்தான் நாலாங்காண்டம் தெளிவுடனே செப்பிவைத்தேன் மாந்தர்க்காமே |