| இறங்கியே போம்போது வனேகசீஷர் எழிலான கூட்டமது நிற்கும்போது உறங்கியே தானிருந்து பாசமற்று வுத்தமருங் கண்மூடி லகித்துக்கொண்டு திறமுடனே தன்னறிவு இருக்கும்போது தீரமுடன் விசாரணைக்குச் சரியதாக குரங்குடைய மனமதுவும் கியாபகத்தில் குறிப்புடனே சொக்கியல்லோ குழிசென்றாரே |