| எதிர்நின்ற கொங்கணவர் தன்னைப்பார்த்து எழிலான ரிஷியாருங் கூறலுற்றார் சதுருடனே யாகத்தைப் பார்த்துமேதான் சட்டமுடன் ரிஷியாருஞ் சொன்னதென்றால் கதிரோன்போல் யாகமதுசெடீநுயுந்தீரா கனமான கொங்கணbரெ கேளுமென்றார் மதிபோன்ற யாகமது செடீநுவதென்ன மன்னவனே எந்தனுக்கு வுரையென்றாரே |