| பாரேதான் கொங்கணவர் முனிவர்தாமும் பாரினிலே வந்துமல்லோ யாகஞ்செடீநுதார் நேரேதான் யாகமது செடீநுயும்போது நேரான கௌதமனார் ரிஷியார்தாமும் சீரேதான் யாகமதுக் கெதிரேநின்று செப்புவார் கொங்கணர்க்கு உபதேசங்கள் தீரேதான் கொங்கணவர் தன்னைப்பார்த்து தீரமுடன் சாபமது செப்புவாரே |