| அர்ச்சித்து கொங்கணவ முனிவர்தாமும் அஷ்டாங்க பூசையது மிகவுஞ்செடீநுது உர்ச்சிதமாடீநு சிரங்குனிந்து கரங்குவித்து வுற்பனமாம் வட்சரத்தை யோதும்போது தர்ப்பரனார் கௌதமரிஷியார்தாமும் தண்மையுடன் வுள்ளிருந்து சமாதிதானும் கற்பதிந்த பாறையது வெடிக்கவேதான் கைலாச கௌதமரும் வெளிவந்தாரே |