| இருவென்ற போதையிலே முனிவர்தாமும் வாகுடனே யுலகுதனில் வதிசயங்கள் தந்திட்டார் லோகத்துமாந்தருக்கு தாரிணியில் வெகுகோடி சித்துசெடீநுதார் முந்திட்ட சாஸ்திரத்தில் சொல்லாதெல்லாம் முனையாகப் பாடிவைத்தா ரிந்நூலுக்குள் தொந்திட்ட மானதொரு வித்தைமார்க்கம் தொழிலெல்லா மிப்புவியி லாடலாச்சே |