| தானான சாபமது தீர்வதற்கு தனியான ரிஷியொருவர் அங்கிருந்தார் கோனான பிரமருக்கு தேவேந்திரபட்டம் கொடுத்துமே சாபமதை தீர்த்துவிட்டார் பானான பராபரியாள் ஆசிர்மத்தால் பாருலகில் நீருமென்னைக் கண்டீரிங்கே கோனான வுன்பாட்டன் காலாங்கிநாதர் கொற்றவனார் பேருரைத்தீர் புண்ணியவானே |