| பாரேதான் சித்தொளிவு சப்தம்கேட்டு பாருலகில் மெத்தமதிசயந்தானப்பா நேரேதான் சமாதிக்கு முன்னேநிற்க நேறான சமாதியது திறந்துமங்கே சீரேதான் நாதாந்த சித்துதாமும் சிறப்புடனே வெளிப்பட்டார் ஜோதியாக கூரேதான் யவர்தன்னைக்கண்டபோது கொற்றவனார் திடுக்கிட்டு பயந்திட்டாரே |