| இருந்ததொரு வதிசயத்தை கண்டாரப்பா எழிலான யூகிமுனி சித்தர்தாமும் பொருந்தவே மலையோரம் சமாதிகண்டு பொங்கமுடன் தானிருக்கும் காலந்தன்னில் திருந்தமுடன் சமாதிபுரம் சத்தம்கேட்டு திடுக்கிட்டு மெடீநுமறந்து நிற்கும்போது அருந்துதி போல்ஜோதியொன்று காணலாச்சு அப்போது சித்தொளிவைக் கண்டார்பாரே |