| ஆச்சுதப்பா தேகமது மண்ணாடீநுப்போச்சு அவனியிலே யிருந்தவர்கள் யாருமில்லை பாச்சலுடன் பிரிதீவுதான் மண்ணாடீநுப்போச்சு பாங்கான தேகமது நிலைநில்லாது மாச்சலென்ற வாடிநவதுவு மிவ்வளவேயாச்சு மானிலத்தில் வாத்துமமும் பிரிந்துபோச்சு ஏச்சலென்ற பிரிதீவா மண்கூறாச்சு எல்லாரு மிப்படியே போகலாச்சே |