| கடுகவே ஏறயிலே தீட்டைவிதிக் கருவைக் கருத்துண்ணி அங்கங்கே கலந்துகாணும் அடுகவே பிராணயாமம் அங்கேவைத்து வாகாக விழுங்கையிலே ஒளியேயீறும் திடுகவே ஒளியோடே சேரு சேர சிறப்பான திசைநாதம் செவியில் கேட்கும் அடுகவே பராபரத்தாடீநு அமிர்தம் ஈவாள் அகண்டபரி பூரணந்தான் பேசும்பாரே |