| சேவலின் புடமாக தினமும்ரெண்டு வட்டந்திரமாக சாற்றிலரைத்திருவதுநாளையிலே யேவலுறுபுடம் நாற்பத்தொண்ணு குறையாமலிடவே செந்தூரம் முருக்கம்பூநிறமாம் ஆவலுறுவெள்ளிதனை ஒருகளஞ்சியுருகி அதுதெளிவில் பணவிடைசெந்தூரமதை கொடுக்கநீ வலுமையாக மாற்றேழரையுங்காணும் நிமலனார் திருவாணை நிசங்கவரையிதுவே |