| வுருக்கியந்த வங்கத்தை மூவேழுவட்டம் ஒன்றான சாத்திலே வுரைத்தபின்புயெடுத்து தருக்கிசைந்த வோட்டில்வைத்து தாளகமுங்கூட்டி தனித்தடுப்பிலேத்தியே நாயுருவிக்கப்பால் நெருங்கியதை வறுத்துவங்கம்நீராக்கிப்பின்பு நீன்குமரிச்சாற்றிலே யொருசாம மரைத்ததிரிக்கிசைந்த குகைக்குளிட்டு யெருவில்வைத்து சேவலின் படமாக நாலிலிடலாமே |