| அவத்தமா அவயோகங்கள் செடீநுதானாகில் அரியாமல் பூரித்தல் ஒதுங்கிற்றானால் விவத்தசாம் வியாப்பிரத்தை சொருக்கிக்கொள்ளும் விழிப்பான கனபோகமும் கோணிப்போகும் உவத்தமா உடம்மெரி உமிகளாகும் உடலெல்லாம் வேர்வையால் வலியேகாணும் கவத்தமாம் அட்டயோகம் கர்மயோகம் கடிதான அவயோகம் கருமங்கேளே |