| தீர்க்கமுள்ள வயிரவனை பூசைசெடீநுதபின்பு செந்தூரமதனை சிமிளில்வைத்துக்கொண்டு ஆரமுள்ள ஒருகளஞ்சி வெள்ளிதனையுருக்கி யதுநிறமாடீநுத்தெளிவினிலே பணவிடைசெந்தூரம் ஏகமாடீநுக்கொடுக்க மாத்தெட்டரையுங்காணும் ஈசனாராணையிது தப்பாதுண்டாகும் நீர்த்தமென்று நினையாதே சூதமுனியுரைத்தான் நிசமாகவுண்டாகும் இன்னவரைசொல்லே |