| உணர்த்தியெடுத்த மருந்தை பொடியாக்கி குகைக்குள் ஒருவிரலரலின் கனமாகப் பொதிபாதியிட்டு யிணக்கமுற குடுக்கைதனை பொடிமீதில்வைத்து யிரையளவு கண்மேலும் பொடிதனையேபரப்பி வணக்கமுடன் மண்சில்லால் குகைவாயைமூடி வகையாக்குகையே சீலைமண்ணுஞ்செடீநுது புணக்காதேயுணர்த்தி வெடித்தயிடந்தனக்கு பின்னும்மண்பூசிப் புடத்தினிடஞ்செடீநுயே |