| அடுப்பிலே வைத்தபின்பு ஐங்கரர்க்குப்பூசை அன்பாகச்செடீநுதுகொண்டு நலத்தேக்கினிலையை கடுகவே யிடித்ததிலே நவாச்சாரமிட்டு கசப்பில்லா தனிச்சாறு மூன்றுபடி யெடுத்து தொடுப்பாக வனல்மூட்டி எரியிடுமவ்வேளை சுறுக்காகப்படிமூன்றுஞ் சிலவறுத்தபின்பு மெடுப்பாத யெரியிடுநீ பதினஞ்சுநாழிகைக்குநன்றாக ஆறியபின்னெடுத்திடச் செந்தூரம் |