| கொண்டிடவே ஐவரையும் சோதித்தேறி கூர்ந்துமே திரும்பிவந்து அடியேன்பக்கம் அண்டிட்ட அஷ்டாங்கம் அறிந்துபார்த்து அஷ்டான சைதன்யத்துள் அடர்ந்திருந்தார் விண்டிட்ட அறுபத்து நாலுபேர் சீஷர்மேதினியில் எங்குமே சஞ்சரித்து அண்டிட்டு சமாதிக்குள் அமைந்திருந்தார் அறியாட்டல் யோகத்தை யவத்தமாமே |