| சொல்லாதே கெந்தகத்தை கட்டும்வாறு தோகையாகையுகிரி தனிலவன்மேறும் நல்லமயிலா கஞ்சியிலை தனையரைத்து காட்டாவின் தயிர்தனிலே கலவைசெடீநுது வில்லையைப்போ லொருமேட்டில் வட்டஞ்செடீநுது வெளிநடுவில் நாலாறு துவாரமிட்டு கொல்லவே கெந்தகமு மோட்டிலிட்டு குளிதனிலே ஒருகலசம் வைத்துக்காணே |