| கலந்துசமன்கூட்டி யதுயிடித்ததில் சாரெடுத்து கைசேரவொருசாம் பின்னுமரைத்து பலந்தநிழற்குள்ளுணர்த்தி பொடியாக்கி கங்காசல குப்பிதனக்குள்ளே நிலந்தெளியாதே யேழுசிலைமண்ணுஞ்செடீநுது நேரான வெடீநுயிலிலேயுலர்த்தி பிளந்தவராதே மண்பூசி மெழுகிட்டு பேதமறக் குப்பிதனைப் பேணிமருந்தடையே |