| பூசைதனை செடீநுதபின்பு யிரதபற்பந்தன்னை பூராயமாக வொன்றிலடைத்துவைத்துக் கொண்டு காசெனவே யெழுந்திருக்கும் ஈயமொருபலந்தான் கடுகவே யுருக்கியது தெளிந்துநிற்கும் முகத்தில் வாசனைசேரிதபற்பஞ் சாவடிகொடுக்க மாத்துயர்ந்த வெள்ளியது காசினிலுமதிகம் நேசனே தப்பாது நிசவெள்ளிபற்பம் நேராக மானிடர்க்கு பின்னுமதில்கேளே |