| ஏகுமே பலபிணியும் வியாதிகளும் என்றுரைத்த நந்திபின்னுமியம்பினதைக்கேளு வாகுடனே மானிடயாக்கையெடுத்தோர்கள் வகையான முன்சொன்ன வாலைதனை செடீநுதால் பாகுடைய நிதிகோடி திரவியமுண்டாகும் பண்பாகப் பின்னுரைத்த வாலைகற்பங் கொண்டால் போகுமே எண்ணமற நோயானதெல்லாம் பொடீநுயாது கற்பத்திலின்னம்வகைசொல்வோமே |