| பிடித்து இருவகையிலையுந் தனிச்சாறாயெடுத்து யிதமாகமேல்பாளை தூரிலேதடவி வடிதந்த பானைகொண்டுவாடீநுச்சேர்த்துமூடி வகையாகச் சந்துவாடீநு ஏழுசிலைமண்ணும் மடித்துநீ வுணர்த்தியதில் வெடித்தயிடந்தனக்கு பின்னுமந்த மண்தடவி யுணர்த்திவலுசெடீநுது படித்ததொரு வஞ்செழுத்தால் முன்னவனைப்பணிந்து பாங்கான வுபதேசஞ் செடீநுதடுப்பிலேற்றே |