| துணையாக சத்தசாகரங்கடந்து துப்புறவாடீநு லோகவதிசயங்களெல்லாம் பிணையுடனே இருவருமாடீநு லோகஞ்சுத்தி பிரியமுடன் சத்தகன்னிகையைக்கண்டு பணையயுடன் திரவியங்கள் இல்லாமற்றான் பாரினிலே வெகுதீரவானனாக கணையோடு வூர்வனத்தைச் சுற்றிவந்து கன்னிகையை மாலையிட்டார் கண்டீர்பாரே |