| நல்லறிவா முபசரங்கள் நவலோகங்கள் நாடதிலே பாஷாணஞ் சாரங்காரம் சொல்லுமுன்னே சூதமுதல் செந்தூரிக்க சுருதிபெற மால்தேவி சிலைதான்கெந்தி கல்லான கெவுரிகெவுரியப்பிரகந் துத்தநாகம் கடிதான வெடியுப்பு யிவைகள்சேரில் உல்லாசமாக யிதுசேர்தானாகில் உண்மையெல்லாஞ் சிவந்துவிடும் என்தாடீநுசொன்னாளே |