| சூலைமகோதரமும் போகுமாம் பற்கட்டி துடர்ந்துபித்தம் மகோதரமும் சொல்லாதோடும் வேலைதனிற் போடீநுவிடுங் கானாம்பற கட்டிவிடுபடுஞ் சாண்சிலேட்டும் மகோதரமும்போம் ஆலஐதனிற் கரும்பாகு முப்பைத்தள்ளு ஆறுநாள் சென்றபின்பு ஸ்நாணம்பண்ணி காலைநேரமெல்லாமும் கூட்டிக்கொள்ளு கருத்துரைத்தார் போகரிஷி கருணைபாரே |