| பதங்கலிங்க பற்பமது பலமூநாலு பதியவெடு கொம்புமிளகோடுகூட்டி விதம்பெறவே தந்திவிரை சுத்திபண்ணி வீதமிடு நெல்லிமுள்ளி கடிக்காயநேராம் அதம்படவே கையானீர் அரைத்துச்சாமம் அதையெடுத்து குடுக்கைதனிலெடுத்துக் கொண்டு இதம்படவே பணவிடைநாள் கொள்ளச்செல்ல எந்தமகோதரமும்போம் இதமதாமே |