| வேண்டியதோர் கருமானம் இன்னஞ்சொல்வேன் விருப்பமுடன் காயாதிகொண்டபேர்கள் தூண்டியே முன்சொன்ன சூரணத்தை துப்புரவாடீநு கியாழமது செடீநுதுகொண்டு தாண்டியே யாவின்பால் சீனிதானும் சட்டமுடன் தூள்போட்டு கியாழஞ்செடீநுது தீண்டியே விஷம்போக வந்திசந்தி திறமாக குடிப்பதுவே யமுர்தமாமே |