| போட்டபின்பு பில்லைதனை பதனம்பண்ணு பொங்கமுடன் நாதாக்கள் சொற்படிக்கி தேட்டமுடன் பில்லைதனை பதனம்பண்ணி தெளிவான காயாதிகற்பவுண்டை நீட்டமுடன் காயகற்ப செந்தூரத்தை நீணிலத்தில் கொண்டதொரு ஞானிகட்கு மூட்டமுடன் கருவாதி மூலியுண்டை முனையான சிலும்புதனில் வைத்துக்கேளே |