| கோடியிலே ஒருவருண்டு கருவாளியப்பா குணமுடையான் மனமுடையான் மானமுள்ளான் பேடிகள் போல்வாடீநுவீனர் மெத்தவுண்டு பேருலகில் ஒன்றறியார் கழுதைமாண்பர் தேடியோ வலைந்துமல்லோ காயகற்பம் திறமுடனே கண்டவன்தானென்றுசொல்லி வாடியே பதிகெட்டு நிலையுங்கெட்டு வாட்டமுடன் மாண்டவர்கள் கோடியாமே |