| சித்தனாடீநுப் பிறந்தாலும் ஒன்றுமில்லை ஜெகதலத்தில் வுண்மைதனையறியவேண்டும் மெத்தவே வழியோடே காயகற்பம் வெகுபேர்கள் உண்டுமல்லோ கெட்டுப்போனார் சத்தேனும் அறிவிருந்து நூலைப்பார்த்து சதாகாலம் நேர்மையது பாராமற்றான் பித்தனைப்போல் கெட்டலைந்து பிசாசுபூண்டு பேருலக்ல் மாண்டவர்கள் கோடியாமே |