| செப்பவென்றால் நெடீநுயதுவும் சேர்தான்பாதி செம்மையுடன் ஒன்றாகக் காச்சியேதான் ஒப்புடனே கடுகுபதந்தானிறக்கி வுத்தமனே கணபதிக்குப் பூசைசெடீநுது தப்பிதங்கள் நேராமல் மைந்தாநீயும் தண்மையுடன் வடிபணிந்து சிரங்குவித்து மைப்பதுவே சீஷாவிற் பதனம்பண்ணு மகத்தான நெடீநுயதுவும் காணார்தாமே |