| ஆமேதான் தங்கபற்பமுண்ணும்போது அப்பனே பத்திங்கள் உரைக்கக்கேளும் நாமேதான் சொன்னபடி புளியுப்பாகா நலமுடனே பாலன்னங்கொள்ளநன்று தாமேதான் பத்துநாள் இப்படியேகொண்டு தெளிவாக மண்டலந்தான் சொல்லக்கேளு வேமேதான் சுட்டபுளி வறுத்துப்பாகும் வேகமுடன் மண்டலந்தான் வுண்டுகொள்ளே |