| நீறியதோர் பற்பமதை பின்னுங்கேளு நேர்மையுடன் தானெடுத்து கல்வமிட்டு கூறியதோர் வாக்கதுவும் பிசகாமற்றான் குணமாகத் தானரைப்பாடீநு செயநீர்தன்னால் மாறியதோர் சாரமென்ற கெந்திநீறு மார்க்கமுடன் தானரைப்பாடீநு மைபோலாக மீறியே போகாமல் வெண்ணையாக்கி மிதியுடன் பில்லைதட்டிக் காயப்போடே |