| காடீநுந்தபின்பு சில்லோட்டில் சீலைசெடீநுது கனமான கெஜபுடமாடீநு போட்டுத்தீரு மாடீநுந்துமே தாம்பரமும் மூரலற்று மாசற்ற பற்பமது தவளம்போலாம் தீடீநுந்துமே வூரலது மாண்டுபின்பு திரமான பற்பமது குருவுமாகி சாடீநுந்தலுடன் வாதத்திற்குறுதியாக்க சார்பான குருபற்பமிதுவெண்பார்கள் வேடீநுந்துமே சிமிடிநதனிலே பதனம்பண்ணு வேதாந்த தாடீநுதமக்கு வருள்சொல்வாளே |