| பற்பமாங் கெஜபுடத்தில் நீறும்பாரு பாலகனே சிமில்தனிலே பதனம்பண்ணு அற்பமென்று விடுகாதே புண்யவானே வன்புடனே வெண்ணைதனில் குன்றியுண்ண கெற்பமே ரோகமதிலிருக்கும்நோடீநுகள் குலையோடே போகுமடா பின்னுங்கேளு துற்பலத்தை நீக்கியல்லோ வலுவைக்காட்டும் துடியான பற்பத்தின் நேர்மைதானே |